-
இந்த ஜபூர் 23ல் உள்ள வசனங்களின் பொருளுக்கு ஒரு தலைப்பு கொடுத்தால், அது கீழ்கண்டது போன்று இருக்கும், இதனால் தான், இந்த சங்கீதத்தை யூதர்களும், கிறிஸ்தவர்களும் மனப்பாடம் செய்து, தேவையான நேரங்களில்...
-
ரோம போர்ச்சேவகர், தங்கள் காலத்துக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீது மூலமாக இறைவன் ஜபூரில் சொன்ன தீர்க்கதரிசனங்களை "மேற்கண்ட வசனத்தில் நிறைவேற்றிக்கொண்டு...
-
மேற்கண்ட நான்கு காரணங்களை ஆய்வு செய்யும் போது, சங்கீதம் 1ல் முஹம்மது பற்றிய முன்னறிப்பு இல்லை என்பதை அறிந்துக்கொள்ளலாம். சங்கீதம் 1, ஒரு பொதுவான விவரத்தைச் சொல்கிறது, அது எதிர்கால முன்னறிவிப்பு உள்ள வசனங்களைச் சொல்வதில்லை. மேலும், முஹம்மது தவ்ராத்தை படித்ததும் இல்லை, இரவும் பகலும் தியானித்ததும்...
-
இதனை படிக்கும் நீங்கள் ஒருவேளை முஸ்லிமாக இருந்தால், "தௌராத்தை" இதுவரை நீங்கள் படித்ததுண்டா? என்ற கேள்வியை கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? தவ்ராத்தை (தௌராத்தை) நாங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் குர்ஆனில் தவ்ராத் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை...
-
இந்த ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் அதிகமாக ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு இருப்பதினால், ஜபூர் என்ற வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரான வழி என்னவென்பதை ஆய்வு செய்து, அதனை தியானிப்பது ஒரு நல்ல செயலாக...
-
ரமளான் 2020 - இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய 300 கேள்வி பதில்கள் PDF பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.
-
கடந்த 10 ஆண்டுகளாக ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் பதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் கட்டுரைகளை ஆண்ட்ராய்ட் மொபைள் அப்ளிகேஷனாக (Android Mobile App) மாற்ற கர்த்தர் கிருபை அளித்தார். இதுவரை பதிக்கப்பட்ட...